போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் விசாரணை குழு கமல்ஹாசன் வரவேற்பு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘பெகாசஸ் உளவு மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் விசாரணை நடத்த, உச்ச நீதிமன்றமே சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளதை மநீம வரவேற்கிறது. உண்மைகள் வெளிவரட்டும். தனிநபர் சுதந்திரம் காக்கப்படட்டும்’ என்றார்.

Related Stories: