தமிழகத்தில் AY 4.2 என்ற உருமாறிய கொரோனா இதுவரை கண்டறியப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திண்டுக்கல், அரியலூர், நாகை மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 850 இடங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் மேலும் 600 இடங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேரடியாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: