இல்லம் தேடி கல்வித் திட்டம் தமிழ்நாடு பள்ளிக் கல்வியினை மேலும் மேம்படுத்தும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

சென்னை: இல்லம் தேடி கல்வித் திட்டம் தமிழ்நாடு பள்ளிக் கல்வியினை மேலும் மேம்படுத்தும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பள்ளி மேலாண்மைக் குழுவில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் இடம்பெறுவர். தன்னார்வலர்கள் அரசு பள்ளிகளின் நல்லெண்ணத் தூதுவர்களாக செயல்படுவர் என்று தெரிவித்துள்ளார். இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலம் பயிற்சி அளிக்க இதுவரை 86,550 நபர்கள் பதிவு செய்துள்ளனர்.

Related Stories: