கொரோனா காலத்தில் தொடர்பணியில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர்களுக்கு ரூ.196.91 கோடி ஊக்கத்தொகை ஒதுக்கீடு !

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் தொடர்பணியில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர்களுக்கு ரூ.196.91 கோடி ஊக்கத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான நிதி ஒப்புதல் அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Related Stories: