ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி படிப்பவர்களுக்கான சிறப்பு உணவுக் கட்டணத் தொகை உயர்வு

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி படிப்பவர்களுக்கான சிறப்பு உணவுக் கட்டணத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு உணவுக் கட்டணத் தொகை பள்ளி விடுதியில் ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. சிறப்பு உணவுக் கட்டணத் தொகை கல்லூரி விடுதியில் ரூ.40 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: