நவம்பர் 10-ம் தேதி வரை மேற்பார்வை குழு பரிந்துரையின் படி முல்லை பெரியாறு அணையில் நீரை தேக்க உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை நவம்பர் 10-ம் தேதி வரை 139 அடி வரை தேக்க தயார் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்தது. நவம்பர் 10-ம் தேதி வரை மேற்பார்வை குழு பரிந்துரையின் படி முல்லை பெரியாறு அணையில் நீரை தேக்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்து கேரளா அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

Related Stories: