ஜம்மு-காஷ்மீரில் மினி பஸ் கவிழ்ந்து விபத்தில் 8 பேர் உயிரிழப்பு.: நிவாரணம் வழங்க பிரதமர் உத்தரவு

ஜம்மு-காஷ்மீர்: தோடா அருகே தாத்ரியில் மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் இறந்தோர் குடுமபத்துக்கு தலா ரூ.2 லட்சம்; காயமடைந்தோருக்கு ரூ.50,000 வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: