சென்னை: அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியது என்ன தவறு உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். சசிகலா விவகாரத்தில் அதிமுகவுக்குள் சர்ச்சையை கிடையாது. சசிகலா குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து சொன்ன பிறகு எடப்பாடி பழனிசாமி கருத்து சொல்லவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.