தமிழ்நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்க மாநில அளவிலான ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு மறுசீரமைப்பு

சென்னை: தமிழ்நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்க மாநில அளவிலான ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு மறுசீரமைக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலர் தலைமையில் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்றுமதியை அதிகரிக்கும் பொருட்டு, 6 மாதத்துக்கு ஒருமுறை மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு கூடி ஆலோசிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: