தமிழகம் சீர்காழி அருகே ரூ.250 லஞ்சம் வாங்கிய மாதானம் கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட் Oct 28, 2021 கிராம நிர்வாக அலுவலர் மயிலாடுதுறை: சீர்காழி அருகே ரூ.250 லஞ்சம் வாங்கிய மாதானம் கிராம நிர்வாக அலுவலர் மதியழகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பயிர் காப்பீடு செய்ய சிட்டா அடங்கல் வழங்க லஞ்சம் பெற்ற காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்
மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக பேருந்துகள் மூலம் மட்டும் ஏப்.17, 18-ல் 4,03,800 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்