ராஜஸ்தானில் சிவில் சர்விசஸ் தேர்வ்வை ஒட்டி அனைத்து இணைய சேவைகளும் முடக்கம்: ஜெய்ப்பூர் காவல் ஆணையர் தகவல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சிவில் சர்விசஸ் தேர்வ்வை ஒட்டி அனைத்து இணைய சேவைகளும் காலை 9 மணி முதல் 1.30 மணி வரை இணையதள சேவைகள் முடக்கப்படுவதாக ஜெய்ப்பூர் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரை தொடர்ந்து அஜ்மீர், பில்வாரா, நாகவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

Related Stories: