இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் மாஜி வீரர் கவாஸ்கர், கேப்டன் கோஹ்லி மற்றும் இந்திய அணிக்கு ஒரு ஆலோசனை வழங்கி உள்ளார். அதில் “இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி குறித்து அதிகம் சிந்திக்கக் கூடாது.