×

புதுச்சேரியில் தற்காலிக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.15,000ஆக உயர்த்தப்படும்.: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் தற்காலிக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.7,000 லிருந்து ரூ.15,000ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Principal ,Rangasami , Remuneration for temporary civil servants in Pondicherry will be increased to Rs. 15,000: Chief Minister Rangasamy
× RELATED சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி