இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான். தாய்மொழியை உன்னதமாக கருத வேண்டும்.
- துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு
தேமுதிகவுக்கு எதிர்காலமே இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம். 100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது.
- தேமுதிக தலைவர் விஜயகாந்த்இரட்டை தலைமையின் கீழ் அதிமுக செயல்படுகிறது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்.- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்போதை பொருள் விவகாரத்தில் ஆர்யன் கான் உட்பட பலரை கைது செய்துள்ளது, மகாராஷ்டிராவை களங்கப்படுத்தும் ஒரு பெரிய நாடகம்.- சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத்