திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் யானைகள் குளிப்பதற்கு பிரமாண்ட குளியல் குளம் அமைப்பு

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் யானைகள் குளிப்பதற்கு பிரமாண்ட குளியல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள நிலையில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இக்குளத்தில் கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமி முதல் முறையாக குளிக்க வைத்து கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து ஆய்வு  செய்தார்.

Related Stories: