பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரம் ஒத்திவைப்பு: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் பொன்முடி பேட்டி பேட்டியளித்தார். டி.ஆர்.பி. தேர்வு எழுதவுள்ள மாணவர்கள். அவர்களுக்கு அருகே உள்ள தேர்வு மையங்களில் தேர்வு நடத்த அரசாணை வெளியிடப்படும் என கூறினார்.

Related Stories: