பிச்சாட்டூர் அணையில் இருந்து 400 கன அடி உபரி நீர் திறப்பு

அமராவதி: ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து 400 கன அடி  உபரி நீர், ஆரணி ஆற்றுக்கு திறக்கப்பட்டுள்ளது. உபரி நீர் திறப்பால் ஆரணி ஆற்றின் கரையோரம் உள்ள 70 கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: