இந்தியா பிச்சாட்டூர் அணையில் இருந்து 400 கன அடி உபரி நீர் திறப்பு Oct 25, 2021 பிச்சத்தூர் அணை அமராவதி: ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து 400 கன அடி உபரி நீர், ஆரணி ஆற்றுக்கு திறக்கப்பட்டுள்ளது. உபரி நீர் திறப்பால் ஆரணி ஆற்றின் கரையோரம் உள்ள 70 கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை இல்லாத இனிப்புகள்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு அவரது தரப்பு மறுப்பு
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு