உள்ளாட்சி தேர்தல் அதிகாரிக்கு மிரட்டல் - 4 பேர் கைது

கரூர்: கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தலை தள்ளிவைத்த அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுக நிர்வாகி ஜெயராஜ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: