ஒன்றிய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தி வரி கொள்ளையடிக்கிறது. எந்த மாநிலத்துக்காவது தேர்தல் நடந்தால் இதற்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
‘பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களுக்கு தொல்லை கொடுப்பதில் மோடி அரசு சாதனை படைத்துள்ளது. :- காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி