×

சொல்லிட்டாங்க...

ஒன்றிய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தி வரி கொள்ளையடிக்கிறது. எந்த மாநிலத்துக்காவது தேர்தல் நடந்தால் இதற்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும்.   :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
‘பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களுக்கு தொல்லை கொடுப்பதில் மோடி அரசு சாதனை படைத்துள்ளது.    :- காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி
இந்திய தேசிய நீரோட்டத்தில் இணைய முடியாமல் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஒதுக்கி வைக்்கப்பட்டு இருந்தனர். அது முடிவுக்கு வரும் நேரம் வந்து விட்டது.   :- உள்துறை அமைச்சர் அமித்ஷா
நடிகர் ஷாருக்கான் பாஜவில் சேர்ந்தால், போதைப்பொருள் இனிப்பு சர்க்கரையாக மாறிவிடும்.   :- மகாராஷ்டிர மாநில அமைச்சர் சாகன் புஜ்பால்

Tags : Rahul Gandhi, Priyanka Gandhi, Amit Shah
× RELATED ஜன.17 தமிழகத்திற்கு நீட்...