மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,53,680ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 6 உயிரிழந்த நிலையில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 16,213-ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7,30,714பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 4227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: