×

தியாகராய நகரில் தீபாவளிக்கு புத்தாடை எடுக்க அதிகளவில் குவிந்த பொதுமக்கள்: போலீசார் பலத்த பாதுகாப்பு

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஞாயிற்று கிழமையான இன்று சென்னை தியாகராய நகரில் புத்தாடைகளை எடுக்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகளை எடுக்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளதால் போலீசார் பலத்த பாதுகாப்பு அமைத்துள்ளனர்.


Tags : New Year's Eve ,Diwali ,Maryagaraya , Police gather in Thiyagaraya for Diwali
× RELATED ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது