ஓசூர் அருகே வாகன சோதனையில் ரூ.11கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்

ஓசூர்: ஓசூர் அருகே கர்னுர் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது ரூ.11கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கர்னூரில் இருந்து திருச்சிக்கு 2 டன் எடையுள்ள குட்காவை மினி லாரியில் கடத்திச் சென்றபோது போலீசார் நடத்திய வாகன சோதனையில் குட்காவை கடத்திச் சென்ற ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

Related Stories: