பழங்கால பொருட்கள் அழிக்கப்படுவதை தடுப்பதே எனது லட்சியம்: சேகரிப்பாளர் அய்யனார்

புதுச்சேரி: புதுச்சேரியில் பழங்காலப் பொருள் சேகரிப்பாளர் ஒருவர் பித்தளை மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்ட பாத்திரங்கள் உட்பட தமிழ் முன்னோர்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்திய வீட்டுப் பொருட்களை சேகரித்து உள்ளார். மேலும் அவர் கூறியதாவது, நான் சிறு வயதிலிருந்தே பழங்கால பொருட்களை சேகரித்து வருகிறேன். நான் அவற்றை பல இடங்களில் சேகரித்துள்ளேன். நான் அவற்றை வருடத்திற்கு ஒரு முறை மாணவர்களுக்குக் காண்பிப்பேன். பழங்கால பொருட்கள் அழிக்கப்படுவதை தடுப்பதே எனது லட்சியம் என பழங்கால பொருட்களை சேகரிப்பாளர் அய்யனார் கூறினார்.

Related Stories: