×

ஆந்திர மாநிலம் பிச்சாடூரில் 70 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலம் பிச்சாடூரில் 70 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரணியாறு அணையிலிருந்து ஆந்திர அரசு நாளை உபரி நீரை திறக்க உள்ளதால் 70 கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : AP State Picador , Flood warning issued to 70 villages in Pichadur, Andhra Pradesh
× RELATED திருமலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில்...