விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நின்ற வாகனத்துக்கு தீ வைப்பு: ஒருவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் கண்டாச்சிப்புரத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. வாகனத்துக்கு தீ வைத்த கண்டாச்சிப்புரத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (25 ) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: