சென்னையில் தொழிலதிபர் இளங்கோவன் வீட்டில் திருட்டு; ஒருவர் கைது

சென்னை: தொழிலதிபர் இளங்கோவன் வீட்டில் ரூ.50 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை போனது தொடர்பாக ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வைரம் மற்றும் தங்க நகைகள் கொள்ளைபோனது தொடர்பாக தனிப்படை போலீஸ் தினகரன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. கொள்ளையில் தொடர்புடைய மேலும் சிலரை தீவிரமாக போலீஸ் தேடி வருகிறது.

Related Stories: