கைத்தறி, கதர் துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கைத்தறி, கதர் துறை சார்பில் பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கருப்பூர் கலம்காரி ஓவியம், தஞ்சை நெட்டி வேலை உட்பட கைவினை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அரும்பாவூர் மற்றும் கள்ளக்குறிச்சி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளன. புவிசார் குறியீடு வழங்கப்பட்ட கைவினை பொருட்களுக்கு அங்கீகார சான்றிதழ்களை முதல்வர் வெளியிட்டார்.

Related Stories: