மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 25 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 25 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தகவல் அளித்துள்ளார். இதுவரை 25,40,394 பேர் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்த்துத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

Related Stories: