கோயம்பேடு மேம்பாலத்தின் திறப்பு தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சென்னை: புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் திறப்பு தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்துள்ளார். நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் துரிதமாகச் செயல்பட்டு மேம்பாலப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் வேளச்சேரி உள்ளிட்ட மேம்பாலப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: