அசாமில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை கடத்திய பாதுகாப்பு படையினர் 3 பேர் கைது

அசாம்: அசாமில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை கடத்திய பாதுகாப்பு படையினர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் உள்ள குவாஹாத்தி எனும் பகுதியில் ஹெராயின் எனும் தடை செய்யப்பட்ட போதை பொருளை கடத்தி வந்த பாதுகாப்பு படையினர் 3 பேரையும் மற்றும் ஒரு நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: