இந்தியா 20 லட்சம் டன் நிலக்கரி சப்ளை செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது என்.டி.பி.சி. நிறுவனம் Oct 22, 2021 NTPC சென்னை: 20 லட்சம் டன் நிலக்கரி சப்ளை செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை என்.டி.பி.சி. நிறுவனம் கோரி உள்ளது. நிலக்கரி தட்டுப்பாட்டை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய என்.டி.பி.சி. நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ராகுல்காந்தி மீதுள்ள அச்சம் காரணமாகவே மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கிறார்: வயநாடு பரப்புரைக் கூட்டத்தில் கார்கே பேச்சு
கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்டு வலியில் துடித்த சிறுவன்.. திரவ நைட்ரஜன் கலந்த உணவை உடனடியாக சாப்பிடாதீர்: மருத்துவர்கள் அறிவுரை
பாபாசாகேப் அம்பேத்கரே வந்து வலியுறுத்தினாலும் அரசமைப்புச் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது: பிரதமர் மோடி பேச்சு
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு..!!
இலவச பேருந்து பயண திட்டம் மூலம் பயனடைந்த மாணவி: டிக்கெட்களை மாலையாக்கி சித்தராமையாவுக்கு அணிவித்து நன்றி
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார்