போதைப்பொருள் விற்பனை - 3 துணை ராணுவத்தினர் கைது

அசாம்: திப்ரூகரில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவ படையினர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 4 பேர் கைதான நிலையில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: