வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஓரிரு மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: குமரிக்கடல் பகுதியில் 1.5 கி.மீ. உயரத்துக்கு நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஓரிரு மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அரியலூர், நெல்லை, தூத்துக்குடி, குமரி, தஞ்சை, திருவாரூர், நாமக்கல், விருதுநகர், ராமநாதபுரம், ஆகிய பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: