9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் நேரடி வகுப்புக்கு செல்ல தடை கோரிய வழக்கு நவ.24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை: தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் நேரடி வகுப்புக்கு செல்ல தடை கோரிய வழக்கு நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த அப்துல் வஹாபுதீன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: