புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரசை வெற்றி பெற செய்வதற்காக, பிரியங்கா காந்தி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் லக்னோ சென்ற அவர், சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட 40 சதவீத பெண்களுக்கு இடம் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். பெண் வாக்காளர்களை கவரும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில், நேற்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சில மாணவிகளை சந்தித்தேன்.