தமிழகம் செய்யாறு அடுத்த பாப்பந்தங்கல் ஏரியில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி Oct 21, 2021 பாப்பந்தாங்கல் ஏரி செய்யாறு: செய்யாறு அடுத்த பாப்பந்தங்கல் ஏரியில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நீரில் மூழ்கிய சகோதரர்கள் வருண்குமார்(10), வரதராஜன்(12) மற்றும் சுதாகர்(7) ஆகியோரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல்!: பல லட்சம் ரூபாய் செலவு செய்து சொந்த ஊரில் ஜனநாயக கடமையாற்றிய வெளிநாடு வாழ் தமிழர்கள்..!!
ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம் குறைந்திருப்பது அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடியதுதான்: தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள மையங்களை 24 மணி நேரமும் அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
மராட்டியத்தில் மாடர்ன் பண்டதலூன் விளையாட்டில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை அனுப்பக் கோரிய வழக்கு: பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
நாம் வாக்களித்தால் என்ன மாற்றம் வரப்போகிறது என்ற எண்ணம் தான் வாக்கு சதவீதம் குறைய காரணம் : ராதாகிருஷ்ணன் விளக்கம்
நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட நீதிபதிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் : தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணங்கள் என்ன!!