அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் கணேசன் பேட்டி

சென்னை: அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். மாணவர்களின் எண்ணிக்கையை 25,000ல் இருந்து 50,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து உட்கட்டமைப்பை மேம்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: