சென்னை: அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். மாணவர்களின் எண்ணிக்கையை 25,000ல் இருந்து 50,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து உட்கட்டமைப்பை மேம்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.