தமிழகம் கோவையில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 99.25 லட்சம் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் Oct 21, 2021 கோயிம் கோவை: கோவையில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 99.25 லட்சம் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து கவச உடை, ஆக்சிஜன் சிலிண்டர்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்: மா.சுப்பிரமணியன்
திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிடுவது குழந்தைகள் உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள் வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் மனு தாக்கல்: ஜூன் மாதத்திற்கு விசாரணை தள்ளிவைப்பு
சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று நேரில் ஆஜராக சம்மன்: அமலாக்கத்துறை நடவடிக்கை
சூரிய சக்தி மின்சார நுகர்வில் புதிய உச்சம் ஒரே நாளில் 40.50 மில்லியன் யூனிட் நுகர்வு: மின்வாரியம் தகவல்