அதிமுக ஆட்சிபோல் இல்லாமல் திமுக ஆட்சியில் அனைத்து தொகுதிகளுக்கும் நிதி ஒதுக்கீடு: அமைச்சர் மூர்த்தி பேட்டி

சென்னை: வணிக வரித்துறையில் ஏமாற்றுவேலை அதிகரிப்பால் அதை கண்டுபிடிக்க புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சிபோல் இல்லாமல் திமுக ஆட்சியில் அனைத்து தொகுதிகளுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: