தமிழகம் கொடநாடு கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்த வழக்கை மீண்டும் விசாரணை நடத்த உத்தரவு..! Oct 21, 2021 ஜெயலலிதா கனகராஜ் Kodanadu சேலம்: கொடநாடு விவகாரத்தில் ஓட்டுநர் கனகராஜ் மரணம் தொடர்பாக போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். சேலம் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விசாரணையை தொடங்கியுள்ளதாக மாவட்ட எஸ்.பி.ஸ்ரீ அபினவ் தகவல் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் தீவிர பிரச்சாரம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த கூட்டணி கட்சி தலைவர்கள்..!!
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம்..உக்கிர வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உதகையில் குவிந்த மக்கள்
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் : அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜர்!!
சட்டவிரோத மணல் கொள்ளை புகாரில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் தஞ்சை, திருச்சி உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்..!!
பூவிருந்தவல்லி அருகே தனியார் பல்கலை.,யில் பிரியாணி திருவிழா: 1,500 அடுப்புகளில் 3,000 கிலோ பிரியாணி சமைத்து விநியோகம்
உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி இளைஞர் உயிரிழந்தது குறித்து விசாரிக்க குழு அமைப்பு.. 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!!
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு 2வது முறையாக சம்மன் வழங்கியது தாம்பரம் போலீஸ்..!!
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது: ப.சிதம்பரம் விமர்சனம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் என்னுடையது அல்ல: நயினார் நாகேந்திரன் பேட்டி