உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு 6வது வீரராக ஹர்திக் பாண்டியா பந்துவீசினால் அணிக்கு கூடுதல் பலம் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஆலோசனை தெரிவத்திருந்தார். ஆனால், காயம் காரணமாக ஓய்வில் இருந்து அணிக்கு திரும்பியுள்ள பாண்டியா பந்துவீசுவாரா என்ற சந்தேகம் இருந்தது.