போதை மருந்து வழக்கு: ஆர்யன் கான் ஜாமின் மனு மீது பிற்பகல் 2.45-க்கு தீர்ப்பு என தகவல்

மும்பை: போதை மருந்து வழக்கில் கைதான ஆர்யன் கான் ஜாமின் மனு மீது பிற்பகல் 2.45-க்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தகவல் தெரிவித்தார். நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உள்பட பலர் போதை மருந்து பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் சொகுசுக் கப்பல் ஒன்றில் போதை மருந்து கேளிக்கை விருந்தில் பங்கேற்றதாக ஆர்யன் கான் மீது வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: