சென்னை: சென்னை கே.கே.நகரில் மூதாட்டி பார்வதியிடம் 10 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. நகை பறிக்கும் போது மூதாட்டி பார்வதி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூதாட்டியிடம் 10 சவரன் நகையை பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.