குற்றம் மும்பையில் ரூ. 22 கோடி மதிப்புள்ள ஹெராயினை போதை பொருள் தடுப்பு பிரிவு பறிமுதல் Oct 20, 2021 மும்பை மும்பை: மும்பையில் ரூ. 22 கோடி மதிப்புள்ள 7 கிலோ ஹெராயினை போதை பொருள் தடுப்பு பிரிவு பறிமுதல் செய்துள்ளது. சியோன் பகுதியில் ஹெராயின் போதை பொருளை விற்பதற்காக வைத்திருந்த பெண் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!