நீட்தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த சேலம் மாணவன் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி

சேலம்: நீட்தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த சேலம் மாணவன் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. நீட்தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த சேலம் மாணவன் தனுஷின் குடும்பத்திற்கு, அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவியை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Related Stories: