மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 390 புள்ளிகள் உயர்ந்து 62,156 புள்ளிகளில் வணிகம்

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 390 புள்ளிகள் உயர்ந்து 62,156 புள்ளிகளில் வணிகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 127 புள்ளிகள் உயர்ந்து 18,604 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

Related Stories: