கேரள மாநிலத்தில், கடந்த 3 நாட்களில் பெய்த அதி கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

மலம்புழா: கேரள மாநிலத்தில், கடந்த 3 நாட்களில் பெய்த அதி கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது. மலம்புழா, மலங்கரா அணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: