சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி-யாக பதவி உயர்வு.: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி-யாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டிஜிபி-யாக பதவி உயர்வு பெற்றாலும் சென்னை காவல் ஆணையராக சங்கர் ஜிவால் பணியை தொடர்வார். ஏடிஜிபிக்கள் ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ்குமார், டி.வி.ரவிச்சந்திரன், சீமா அகர்வால் ஆகியோரும் டிஜிபி-யாக பதவி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: